7 months ago
0
டிரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்த்து, தாய்நாட்டிற்காக ஆயுதம் ஏந்தவும் தயார் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார். அமெரிக்கா–கொலம்பியா உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
