June 1, 2026

தற்போதைய செய்திகள்

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடங்கி உரையாற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு
உலகளாவிய பொருளாதார சிக்கல்களுக்கிடையிலும் இந்திய பொருளாதாரம் உறுதியுடன் வளர்ந்து வருவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார். வளர்ச்சி, நலத்திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப...
பெண்கள் பாதுகாப்பு குறித்து விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்ட அண்ணாமலை
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்ற முதல்வர் ஸ்டாலின் கூற்று பொய்யானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, அந்த...
பாராமதி அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் மற்றும் மீட்பு பணிகள்
மும்பையிலிருந்து பாராமதி சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார். தரையிறங்க முயன்ற போது ஏற்பட்ட...
காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
சனாதன தர்மத்தின் மதிப்புகளையும் மரபுகளையும் புறக்கணிக்கும் அரசாங்கத்திற்கு இந்தியாவில் மீண்டும் மக்கள் ஆதரவு கிடைக்காது என அமித்ஷா கூறினார்.
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து கோவா அரசு ஆலோசனை நடத்தும் காட்சி
ஆஸ்திரேலியாவில் அமலான சமூக ஊடக தடையை தொடர்ந்து, கோவாவிலும் 16 வயதுக்கு உட்பட்டோரின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்து...
இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி உரையாற்றும் காட்சி
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவு பெற்ற நிலையில், இந்திய பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் புதிய வாய்ப்புகள்...
இந்தியா–ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்த நிகழ்ச்சியில் பேசிய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டானியோ கோஸ்டா
“இந்திய பூர்விகம் எனக்கு பெருமை” என கூறிய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டானியோ, இந்தியா–ஐரோப்பிய யூனியன் உறவு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
2026 இந்திய எரிசக்தி வார மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றும் பிரதமர் மோடி
இந்தியாவின் எரிசக்தித் துறை 500 பில்லியன் டாலர் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது என தெரிவித்த பிரதமர் மோடி, உலக முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு வர...
இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வு
இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையே நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி, 2027 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக பேசிய சாலமன் பாப்பையா கருத்துக்கு எதிர்ப்பு
பட்டிமன்றத்தில் திருப்பரங்குன்றம் தீபம் குறித்து பேசிய சாலமன் பாப்பையாவின் கருத்து, முருக பக்தர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.