June 1, 2026

தற்போதைய செய்திகள்

அடையாறு இந்திரா நகரில் சாக்கு மூட்டையில் மீட்கப்பட்ட இளைஞர் கொலை வழக்கு
அடையாறு இந்திரா நகரில் சாக்கு மூட்டையில் கிடந்த பீஹார் இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவரது மனைவி...
ஐசிசி டி20 பேட்டர் தரவரிசையில் முன்னேறிய இந்திய வீரர்கள்
1 minute read
ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் 12வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறினார். அபிஷேக் சர்மா முதலிடத்தில் தொடர, இந்திய வீரர்கள்...
விசாகப்பட்டினம் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி
1 minute read
215 ரன் இலக்கை துரத்திய இந்திய அணி பேட்டிங்கில் சரிவடைந்து 165 ரன்னுக்கு ஆல்-அவுட்டானது. ஷிவம் துபே அதிவேக அரைசதம் அடித்தாலும் தோல்வியைத்...
கும்பகோணத்தில் நடந்த ஐயும்ல் மாநாட்டில் பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இபிஎஸின் அரசியல் தோல்விகளையும் துரோகத்தையும் கடுமையாக விமர்சித்தார். பாஜ கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகம் பாதிக்கப்படும்...
ஈரானை நோக்கி கடற்படை அனுப்புவதாக எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இல்லையெனில் முன்பு இல்லாத அளவுக்கு...
அடையார் பகுதியில் சாக்குமூட்டையில் கிடந்த இளைஞர் கொலை வழக்கு விசாரணை
அடையார் சாக்குமூட்டை கொலை வழக்கில் விசாரணை நடத்தப்பட்டபோது, இளைஞரின் மனைவி மற்றும் குழந்தையும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வயது குழந்தையின் சடலம்...
கரும்பு விவசாயிகள் கைது குறித்து திமுக அரசை விமர்சித்த அண்ணாமலை
கரும்பு விவசாயிகள் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக திமுக அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார். ‘டெல்டாகாரன்’ என அழைக்கும் முதல்வருக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை...
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற தென்கொரிய முன்னாள் அதிபர் மனைவி கிம் கியோன்-ஹீ
1 minute read
ஊழல் வழக்கில் முன்னாள் தென்கொரிய அதிபர் மனைவி கிம் கியோன்-ஹீக்கு 20 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபரும் அவரது மனைவியும்...
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை பாராட்டிய பிரதமர் மோடி
ஜனாதிபதி உரை நாட்டின் வளர்ச்சி பயணத்தையும் எதிர்கால திசையையும் தெளிவாக சுட்டிக்காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் கூட்டு...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை குறிவைத்து நடந்த விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது....