March 2, 2026

தற்போதைய செய்திகள்

அமைச்சர் நேரு மற்றும் முதல்வர் ஸ்டாலின் தொடர்பான அரசியல் செய்தியை குறிக்கும் கோப்பு படம்.
அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் மீது அ.தி.மு.க. கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான ‘PRAHAAR’ தேசிய கொள்கையின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
1 minute read
பயங்கரவாதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‘PRAHAAR’ தேசிய கொள்கையின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. சைபர் தாக்குதல், டார்க் வெப், டிரோன் உள்ளிட்ட...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் காட்சி.
பரஸ்பர வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை’ என்ற அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, நீதிபதிகளை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
டில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி காட்சி.
டில்லி பாரத் மண்டபத்தில் நடந்த சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டின் நிறைவில், மனிதநேய அடிப்படையிலான பிரகடனத்தில் 86 நாடுகள் கையெழுத்திட்டன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனம் இல்லாதது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை.
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் இல்லாததால் வகுப்புகள் நடைபெறவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டினார். வகுப்புகள் இன்றி உள் தேர்வுகள் நடத்துவது...
பணம் வழங்கும் அரசியல் மற்றும் தேர்தல் சூழ்நிலை குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்து.
சென்னையில் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், பணம் வழங்கும் அரசியல் குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். தேர்தல் முன் நிதி அறிவிப்புகள் ஓட்டுகளை...
அம்பத்தூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.
அம்பத்தூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த இபிஎஸ், ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து மக்களுக்கு கொண்டுவருவோம் என தெரிவித்தார்.
வட இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி.
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு நாட்டு தயாரிப்பு சிப்கள் அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். வட இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல்...
உத்திரப்பிரதேசம் பல்லியாவில் மதமாற்ற முயற்சி குறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட பாதிரியார் தொடர்பான செய்தி.
உத்திரப்பிரதேச மாநிலம் பல்லியாவில், மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை...
கே.சி. வேணுகோபால் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பதிலளித்த நிகழ்ச்சி தொடர்பான செய்தி.
கே.சி. வேணுகோபால் தொடர்பான கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பதிலளித்தார். கட்சியில் தனது நீண்ட காலப் பயணத்தை அவர் நினைவுகூர்ந்தார்.