2 months ago
0
புதுடில்லி:
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை, ஆறு வாரங்களுக்குள் கண்டறிய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
