2 months ago
0
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், மதமாற்ற பிரசங்கம் நடைபெறுவதாகக் கூறி அதை தடுக்க முயன்ற ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
