March 2, 2026

தற்போதைய செய்திகள்

Tamil_News_lrg_4106969
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், மதமாற்ற பிரசங்கம் நடைபெறுவதாகக் கூறி அதை தடுக்க முயன்ற ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
44539030-mohit
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மதிய உணவு இடைவேளையின் போது சுவர் இடிந்து விழுந்ததில், ஏழாம் வகுப்பு படித்து வந்த...
Nainar-Nagenthran
1 minute read
சென்னை: சம கல்வி உரிமையை பறிக்கும் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை வழங்கியுள்ளதாக, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
JyKvfjxw
புதுடில்லி: இந்திய ராணுவ அகாடமியின் 93 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி வெற்றிகரமாக பயிற்சியை முடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
parvathaneni-harish-143043304-16x9_0
நியூயார்க்: பாகிஸ்தானால் ஊக்குவிக்கப்படும் பயங்கரவாதத்தை இந்தியா தனது முழு வலிமையுடன் எதிர்கொள்ளும் என, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ்...
03_Merged
அம்மான்: பயங்கரவாதத்திற்கு எதிரான ஜோர்டானின் தெளிவான நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
Union-finance-minister-Nirmala-Sitharaman-addresse_1738482069435_1741099976178
1 minute read
புதுடில்லி: இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக திகழ்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
image_249399_1765800788
மலப்புரம்: கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் பெண்களை குறித்து அவதூறாக...
44395936-pandi
1 minute read
புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
vikatan_2025-12-13_7rvditxe_Savukku-Shankar
புதுடில்லி: விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாமல், சவுக்கு சங்கர் மீது அப்பட்டமாக புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி, மிரட்டி பணம் பறித்ததாக போலீசார் கைது செய்துள்ளதாக,...