2 months ago
0
விஜயநகர்:
2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
