March 2, 2026

தமிழகம்

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அண்ணாமலை
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கூலி உயர்வு கோரி போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம்–ஒழுங்கை காக்க முடியாத திமுக அரசு, விவசாயிகளை பழிவாங்கி வருவதாக...
கோவை கணபதி பகுதியில் நடந்த போதை கும்பல் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அண்ணாமலை
கோவை கணபதி பகுதியில் நடந்த போதை கும்பல் தாக்குதலை சுட்டிக்காட்டி, கஞ்சா மாடல் திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளதாக...
மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி செய்தியாளர்களிடம் பேசிய பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை
அமித் மாளவியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, திமுக அரசின் அரசியல் பழிவாங்கல் தோல்வியடைந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் பேசும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தேஜ கூட்டணியில் மீண்டும் அமமுக இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். நல்லாட்சி உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதா என்பது குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு எடுக்கும் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். சட்டசபை தேர்தலுக்கான...
அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான ஊழல் புகார் குறித்து அமலாக்கத் துறை அனுப்பிய கடிதம்
அமைச்சர் நேரு துறையில் பணியிட மாறுதலுக்காக ரூ.365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழக டிஜிபிக்கு மூன்றாவது கடிதம்...
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு தொடர்பான லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய காட்சி
பணியிட மாற்றம் மற்றும் அரசு நியமனங்களுக்கு கோடிக்கணக்கான லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். உறுதியான ஆதாரங்கள் இருந்தும்...
அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.366 கோடி லஞ்சம் குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல்
1 minute read
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்காக ரூ.366 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அமைச்சர் கே.என்....
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கவர்னர் உரையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை என கூறிய எடப்பாடி பழனிசாமி, கவர்னரை விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று தெரிவித்தார்.
“பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது”
பணி நிரந்தரம் கோரி 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசாரால் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். கோரிக்கைகள்...