June 1, 2026

தமிழகம்

சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த தமிழக அரசு
1 minute read
சவுக்கு சங்கர் மீது கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஆலோசனைக்குழு ஆய்வின்...
கோவையில் சமூக வலைதள தகவல்கள் குறித்து பேசிய தி.மு.க., தலைவர் கனிமொழி
1 minute read
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்று கூறினார். தவறான தகவல்கள் சமூகத்தில்...
செய்தியாளர்களிடம் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதள மோகத்தை விமர்சித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
1 minute read
ரீல்ஸ் மற்றும் சமூக வலைதள கலாசாரம் அதிகரித்து வருவதாக பிரேமலதா விமர்சித்துள்ளார். அதே நேரத்தில், மகளிர் உரிமைத்தொகை, விலை உயர்வு மற்றும் சிலிண்டர்...
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
1 minute read
சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள் குறித்து கோவையில் பாஜ மையக்குழு ஆலோசனை நடத்தியது. இதில் பேசிய நயினார் நாகேந்திரன், அதிமுகவில் இபிஎஸ்தான்...
‘போர்வாள்’ நாளிதழை அறிமுகப்படுத்தும் இபிஎஸ்
1 minute read
நியூஸ் ஜெ மற்றும் நமது அம்மா நாளிதழ் தொடர்பான உள்கட்சி பிரச்சனைகளுக்கு மத்தியில், அதிமுகவின் புதிய அதிகாரப்பூர்வ நாளேடாக ‘போர்வாள்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான எம்எல்ஏ முஸ்தபா
1 minute read
சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சு பேசியதாக விமர்சிக்கப்பட்ட எம்எல்ஏ முஸ்தபா, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு பக்தர்கள்...
சவுக்கு சங்கர் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்ட விவகாரம்
1 minute read
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ச்ச போதுமான காரணங்கள் இல்லை என ஆலோசனைக் குழு தெரிவித்ததை தொடர்ந்து, தமிழக அரசு அந்த...
கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை விசாரணை
1 minute read
நாமக்கல் மாவட்டத்தில் நெசவு தொழிலாளர்களிடம் கிட்னி திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு
1 minute read
தூத்துக்குடி, நீலகிரி, கள்ளக்குறிச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவையில் நிகழ்ச்சியில் உரையாற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி
1 minute read
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை உண்மைத் தன்மை அறியாமல் நம்பக்கூடாது என்று வலியுறுத்தினார்.