1 month ago
0
சட்டசபையில் குதிரை பேரம் குறித்து உதயநிதி பேசியபோது, ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை அனுமதிக்க முடியாது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டிப்பு தெரிவித்தார்.
