September 13, 2026

தமிழகம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
கருத்து திணிப்புகளில் கவனம் செலுத்தி தேர்தல் பணிகளில் மெத்தனமாக இருக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். கூட்டணி கட்சிகள் வேகமான...
வள்ளலார் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
1 minute read
திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி வள்ளலார் நெடுஞ்சாலை என அழைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வள்ளலாரின் உயரிய கருத்துகளை உலக அளவில் கொண்டு...
சென்னையில் இயக்கப்படும் மின்சார பஸ்கள் தொடர்பான போக்குவரத்து துறை விளக்கம்
தமிழகத்தில் மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதால், சென்னையில் மின்சார பஸ்களின் செயல்பாட்டு செலவு உயர்ந்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில்...
தமிழக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும் பொதுமக்கள்
தமிழக போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளிக்க வரும் நபர்கள், அடையாள ஆவணங்களில் ஒன்றை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை...
சென்னை பீஹார் குடும்ப கொலை வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணை
சென்னையில் பீஹார் குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதி செய்துள்ளது. தலையில்...
ராஜராஜ சோழன் விவகாரம் குறித்து பேசும் சீமான்
1 minute read
ராஜராஜ சோழனை தன்னுடைய பெருமைக்குரிய முன்னோராகவே பார்க்கிறேன் என சீமான் தெரிவித்துள்ளார். சோழ மன்னர்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்துகள் தொடர்பாக அவர்...
காரைக்குடி அரசு நிகழ்ச்சியில் உரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “மக்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி; தமிழகத்தின் வளர்ச்சியே என் மகிழ்ச்சி” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற...
ஆசிரியர்கள் போராட்டம் குறித்து திமுக அரசை விமர்சித்த அண்ணாமலை
சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், போராடும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை வழங்காத திமுக அரசின் நடவடிக்கை...
மருதமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முருகன் சிலை அமைப்பு தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணை
மருதமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மாற்று இடம்...
சோழ மன்னர்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்ச்சி
சோழ மன்னர்கள் காலத்தில்தான் தமிழ் மற்றும் தமிழ் கலாசாரம் அழிந்தது என திருமாவளவன் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு அரசியல்...