September 12, 2026

உலகம்

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு மத சுதந்திரத்தில் தலையிடுவதால், சிறுபான்மையினர் மீது கடுமையான வன்முறைகள் நடக்கின்றன என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்...
Bangladesh violence Hindu attacks Rajbari district incident amid election tension
1 minute read
முகமது யூனுஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் மற்றும் அவர்களது தொழில்கள் குறிவைக்கப்படும் நிகழ்வுகள்...
17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மானுக்கு டாக்கா விமான நிலையத்தில் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளிக்கும் காட்சி
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு தாய்நாட்டுக்கு...
காசா பகுதியில் ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பதிலடி நடவடிக்கை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு
ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தை குறிவைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு கடும் பதிலடி அளிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...
வங்கதேச தலைநகர் டாக்காவில் அதிகரிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் பதற்றமான நகரச் சூழல்
டாக்கா: வங்கதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை...
அமெரிக்க ஹெச்1பி விசா ஆவணங்களுடன் பின்னணியில் டொனால்டு டிரம்ப் பேசும் காட்சி
வாஷிங்டன்: ஹெச்1பி விசா தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்த கடுமையான கட்டுப்பாடுகளை தொடர அனுமதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
ஒஸ்மான் ஹாதி கொலைக்குப் பிறகு டாக்காவில் உருவான அரசியல் பதற்றம் மற்றும் போராட்ட சூழல்
டாக்கா: பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள வங்கதேச பொதுத்தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மாணவர் அமைப்பு தலைவர்...
வங்கதேச வன்முறை குறித்து கவலை தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
டாக்காவில் இந்தியா–வங்கதேச உறவுகள் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின்
டாக்கா: 1971ஆம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரம் பெற்ற போது இந்தியா வழங்கிய பங்களிப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவுடனான பதட்டங்களை விரைவில்...
இலங்கை வெள்ள பாதிப்புகள் குறித்து கொழும்பில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்
இந்தியா, புயல் மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.