2 months ago
0
அசாமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை
காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கியாக பயன்படுத்துவதாக
குற்றம்சாட்டியுள்ளார்.
