March 2, 2026

இந்தியா

அசாமின் போர்டுவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா
அசாமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கியாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற நமோத்சவ் நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
நேர்மை மற்றும் தேசிய நலன் மீது கொண்ட பற்று காரணமாக மிக உயர்ந்த பதவியை அடைந்த ஒரே தலைவர் பிரதமர் மோடி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா...
வங்கதேச கொலை சம்பவம் தொடர்பான தகவலை மறுத்து விளக்கம் அளித்த மேகாலயா போலீசார் மற்றும் பிஎஸ்எப்
வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் ஹாதி கொலை வழக்கில் சந்தேக நபர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக கூறப்பட்ட தகவலை மேகாலயா போலீசார் மறுத்துள்ளனர்.
ரஷ்யா–உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
உக்ரைன் தலைமை அமைதியான முறையில் மோதலை தீர்க்க விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் இல்லையெனில் ரஷ்யா ராணுவ வழியில் இலக்கை அடையும் என புடின் குற்றம் சாட்டியுள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் 2025ம் ஆண்டின் சாதனைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி
1 minute read
2025ம் ஆண்டில் கிரிக்கெட் வெற்றி, அறிவியல் கண்டுபிடிப்பு, ஆபரேஷன் சிந்துார் உள்ளிட்ட பல சாதனைகளை இந்தியா நிகழ்த்தியுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
தமிழக கடன் நிலை குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி
1 minute read
அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழகம். முன்னதாக உத்தரபிரதேசத்தை விட இப்போது தமிழகத்துக்கே அதிக கடன் இருப்பதாக பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.
சாம் பிட்ரோடா கருத்துகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி
1 minute read
இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிப்பதாக சாம் பிட்ரோடா கூறியதை சுட்டிக்காட்டி பாஜக கடும் விமர்சனம் முன்வைத்தது.
ஊரக வேலை திட்டம் குறித்து காங்கிரஸை விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
தேர்தல் ஆதாயத்திற்காக மஹாத்மா காந்தி பெயரை காங்கிரஸ் பயன்படுத்தியது. இன்று காங்கிரஸ் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் கூறினார்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் உள்துறை அமைச்சர் அமித் ஷா
1 minute read
ராகுல் சோர்வு அடைய வேண்டாம், 2029ல் நாட்டின் பிரதமராக மோடியே மீண்டும் வருவார். மக்களின் உணர்வுகள் மற்றும் வளர்ச்சி அரசியலை புரிந்து கொள்ளாததால் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வி அடைகிறது...
நரேந்திர மோடியின் அரசியல் பயணம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்
‘‘தலைவர்களின் காலடியில் அமர்ந்திருந்த ஒருவர் (நரேந்திர மோடி), மாநிலத்தின் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் ஆனார். இதுதான் அமைப்பின் சக்தி. ஜெய் சீதா ராம்’’ என காங்கிரஸ் மூத்த தலைவர்...