March 2, 2026

இந்தியா

அயோத்தி ராமர் கோவிலின் 2-வது ஆண்டு பிராண பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி
1 minute read
அயோத்தியில் ராமர் கோவில் 2-வது ஆண்டு பிராண பிரதிஷ்டை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இந்த விழா இந்திய நம்பிக்கைகள் மற்றும் மரபுகளின்...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க டாக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்
மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டாக்கா சென்றார். இந்த நிகழ்வில், இந்திய...
அசாமில் மக்கள்தொகை மாற்றம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாமில் முஸ்லிம்கள் மக்கள்தொகை 40 சதவீதத்தை நெருங்கி வருவதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். மக்கள்தொகை அமைப்பு மாறி வருவதை சுட்டிக்காட்டி, ஹிந்துக்கள்...
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைவதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் மற்றும் எஸ்ஐஆர் நடவடிக்கைகள்...
2026 மத்திய பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடியுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள்...
ரஷ்யா–உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி
ரஷ்ய அதிபர் புதின் இல்லம் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போருக்கு தீர்வாக ராஜதந்திர...
கோல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் ஊழல் காரணமாக மேற்குவங்கத்தில் வளர்ச்சி தடைபட்டுள்ளதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 2026ம் ஆண்டு பாஜ ஆட்சி அமைந்து...
தென் துருவத்தை அடைந்து சாதனை படைத்த இந்திய இளம் மலையேற்ற வீராங்கனை காம்யா கார்த்திகேயன்
18 வயதில் தென் துருவத்தை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை காம்யா கார்த்திகேயன் படைத்துள்ளார். கடுமையான வானிலையை எதிர்கொண்டு 60 கடல் மைல்கள்...
பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட ஐஎன்எஸ்வி கௌண்டின்யா பாய்மரக் கப்பல் கடற்பயணம் தொடங்கிய காட்சி
பண்டைய கப்பல் கட்டும் முறையில் உருவாக்கப்பட்ட ‘ஐஎன்எஸ்வி கௌண்டின்யா’ இந்தியப் பெருங்கடலில் தனது முதல் கடற்பயணத்தை தொடங்கியுள்ளது. இந்தப் பயணம் இந்தியாவின் பண்டைய கடல்சார் வரலாற்றை மீண்டும் நினைவூட்டுகிறது.
பா.ஜ.,–ஆர்.எஸ்.எஸ்., குறித்து எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் எம்.பி., திக்விஜய் சிங்
பா.ஜ.,–ஆர்.எஸ்.எஸ்., தலைமையை பாராட்டியதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவற்றின் சித்தாந்தத்தை தொடர்ந்து எதிர்ப்பதாக திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.