June 15, 2026

தமிழகம்

தமிழக சட்டசபையில் வேளாண் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிற அமைச்சர் பன்னீர்செல்வம்.
வேளாண் இடைக்கால பட்ஜெட்டில் மக்காச்சோள சாகுபடி உயர்வு, நுண்ணீர்ப்பாசன மானியம், புதிய மின் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள்.
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளை வலியுறுத்தி நுாதன மற்றும் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மணிசங்கர் அய்யர் நிருபர்களிடம் பேட்டி அளிக்கும் காட்சி.
காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமையை குறிவைத்து மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்துகள் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி அரிவாள் வீசப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.
ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி அரிவாள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் போலீசாருக்கு ஜாமின் மறுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் போலீசாரின் ஜாமின் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையில் நீதிபதி கடும் கண்டனம்...
மதுரை மற்றும் வேலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள பிரதமர் நரேந்திர மோடி.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி மதுரையிலும், 6ம் தேதி வேலூரிலும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
மதுரை மற்றும் வேலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள பிரதமர் நரேந்திர மோடி.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி மதுரையிலும், 6ம் தேதி வேலூரிலும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
சைதாப்பேட்டையில் நிருபர்களிடம் பேட்டி அளிக்கும் அண்ணாமலை.
டிஆர்பாலுவிடம் 3 மணி நேர குறுக்கு விசாரணை நடைபெற்றதாக தெரிவித்த அண்ணாமலை, புதிய அவதூறு வழக்கு தொடர உள்ளதாக கூறினார்.
திரிஷா சர்ச்சை குறித்து நிருபர்களிடம் விளக்கம் அளிக்கும் நயினார் நாகேந்திரன்.
திரிஷா தொடர்பான கருத்து சர்ச்சையாகிய நிலையில், அது “தவறி வந்த வார்த்தை” என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன்.
காங்கிரஸ் தி.மு.க.வுடன் தொடருமா என்பது கேள்விக்குறி என தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.