June 16, 2026

தமிழகம்

தமிழகத்தில் இருந்து போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா உள்ளிட்ட ஆறு பேர்.
தமிழகத்தில் காலியாக இருந்த ஆறு ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு திருச்சி சிவா உள்ளிட்ட ஆறு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி...
திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற திமுக மாநாட்டில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களையே மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் காப்பியடித்து...
மதுரை யானைமலையில் சிலுவை வைத்து வழிபாடு நடந்ததாக கூறப்பட்ட சம்பவம் குறித்து எழுந்த சர்ச்சை.
மதுரையின் யானைமலையில் சிலுவை வைத்து வழிபாடு நடந்ததாக கூறி பா.ஜ.க சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி...
குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் உரையாற்றும் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி.
ராணுவத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்தியாவை எதிர்கால சவால்களை சமாளிக்கும் வலிமையான நாடாக மாற்றும் என்று ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சம்மன் பெற்ற திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் நடிகர் விஜயும் விசாரணைக்கு...
இலவச திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மக்களிடம் சினிமா மற்றும் மதுக்காக செலவிட பணம் இருக்கும் போது ஏன் இலவசங்கள் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை...
சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்ட சம்பவம்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஐந்து பேரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹிந்து மதம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கருணாஸ் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்.
ஹிந்து மதம் குறித்து நடிகர் கருணாஸ் பேசியதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம்...
சென்னையில் சட்டவிரோதமாக தங்கி பிரியாணி கடை நடத்தி வந்த வங்கதேசத்தினர் இருவரை போலீஸார் கைது செய்த சம்பவம்.
வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து சென்னையில் பிரியாணி கடை நடத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலி ஆவணங்கள்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் செல்லாக்காசுகள் என்றும் அவர்கள் திமுகவிடம்...