March 4, 2026

தமிழகம்

ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவை காவலர்
கோவை: காட்பாடி அருகே ரயிலில் பயணித்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, கோவை மாநகர காவல்துறையைச் சேர்ந்த ஒரு காவலர்...
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவு வழங்காத அரசியல் கட்சிகளுக்கு தங்களின் ஆதரவு இல்லை என அப்பகுதியைச் சேர்ந்த...
சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
1 minute read
திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தலைவர் வேலூர் இப்ராஹிம்
திருப்பரங்குன்றம்: 2026ஆம் ஆண்டு தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்து, கார்த்திகை மாதத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய...
திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்துாரி
திருப்பரங்குன்றம்: விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல முடியாத தமிழக முதல்வர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மரத்துடன் செல்கிறார் என பா.ஜ., கலை மற்றும் கலாசார பிரிவு...
பனையூரில் தவெக அலுவலகம் முன்பு நடிகர் விஜய் காரை முற்றுகையிட்ட அதிருப்தி நிர்வாகிகள்
சென்னையின் பனையூரில், தவெக தலைவர் நடிகர் விஜய் வருகையின்போது, அக்கட்சியின் அதிருப்தி நிர்வாகிகள் திடீரென அவரது காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு...
2026 சட்டசபை தேர்தல் குறித்து சென்னையில் சந்தித்து பேசிய இபிஎஸ் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
1 minute read
திமுக ஆட்சியை பாஜ உடன் இணைந்து அகற்றுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ் புறக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
1 minute read
அண்ணாமலை, போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது திமுக அரசின் போலி தமிழ்ப் பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இது...
2026 சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து சென்னையில் சந்தித்து பேசிய இபிஎஸ் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் பாஜ இடையே...
பகவத் கீதை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்