March 4, 2026

தமிழகம்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்
திமுக–காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், தவெகவுடன் கூட்டணி பேச்சு என்பது வதந்தி என்றும் தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ்...
கோவையில் திமுக அரசை விமர்சித்து பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
1 minute read
கடவுள் மறுப்பு கொண்ட திமுக அரசு முழுக்க இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும், கோயில்கள் தொடர்பான விவகாரங்களில் பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் இந்து...
முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தை விமர்சித்து பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டம் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஏமாற்று அறிவிப்பு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்த செய்தி
1 minute read
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தால் ஆண்டுதோறும் 11 ஆயிரம் கோடி...
புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
1 minute read
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், ரோடு முதல் வீடு வரை மக்கள் திமுகவை திட்டி வருவதாகவும் அண்ணாமலை கூறினார். 2026 சட்டசபை தேர்தலில்...
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழக அரசு நிதி மேலாண்மையின்றி ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துள்ளதாக சீமான் குற்றம்சாட்டினார். தேர்தலை முன்னிட்டு அறிவிப்புகள் வெளியிடப்படுவது ஓட்டு அரசியல்...
சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற பயத்தால் தமிழகத்தில் நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை என இபிஎஸ் குற்றம்சாட்டினார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், திமுக ஆட்சியை...
புதுக்கோட்டையில் நடைபெற்ற பிரசார நிறைவு விழாவில் பேசிய பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
1 minute read
உதயநிதியை துணை முதல்வராக்கும் நோக்கில் திமுக போலியாக கூட்டணி அமைத்துள்ளதாக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேஜ கூட்டணி மூலம் தமிழகத்தில்...
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் நாட்டுடன் தண்ணீர் பகிர்வு குறித்து பேச முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும்...
சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி உரையாற்றிய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த...