5 days ago
0
உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
