June 1, 2026

உலகம்

ஈரானில் பணவீக்கம் எதிர்ப்பு போராட்டங்களின்போது போராட்டக்காரர்களும் பாதுகாப்புப் படையினரும் மோதிய காட்சி
ஈரானில் பணவீக்கம் மற்றும் ரியால் மதிப்பு வீழ்ச்சியை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். டெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களில்...
வங்கதேசம் ஷரியத்பூர் மாவட்டத்தில் ஹிந்து நபர் மீது கும்பல் தாக்குதல்; சிறுபான்மையினர் மீது வன்முறை அதிகரிப்பு
வங்கதேசத்தின் ஷரியத்பூர் மாவட்டத்தில் ஹிந்து நபர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; கடந்த...
வங்கதேச முன்னாள் பிரதமர் மற்றும் பி.என்.பி., தலைவர் கலிதா ஜியா
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் தேசியவாத கட்சி தலைவருமான கலிதா ஜியா, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்களை கண்டித்து லண்டனில் வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட்ட இந்திய வம்சாவளி மக்கள்
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரிட்டனின் லண்டனில் இந்திய வம்சாவளி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிரியா ஹோம்ஸ் நகரில் மசூதி மீது நடந்த தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
1 minute read
சிரியாவின் ஹோம்ஸில் மசூதியில் தொழுகை நேரத்தில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து குற்றச்சாட்டு முன்வைத்த மனித உரிமைகள் அமைப்பு
1 minute read
வங்கதேசத்தில் மத நிந்தனை என்ற போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வங்கதேச சிறுபான்மையினருக்கான மனித உரிமைகள்...
ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து நிகழ்ச்சியில் பேசும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி
1 minute read
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்தியாவின் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்துக்கு மட்டுமல்லாமல் அந்நாட்டு தலைவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புக்கொண்டார்.
நூர் கான் விமானப்படை தள தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷார் தார்
1 minute read
ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, நூர் கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதில் சேதம் அடைந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
சிரியா ஹோம்ஸ் நகர மசூதியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்ட காட்சி
1 minute read
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது, இந்த தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததுடன் 18 பேர்...
தைவான் ஆயுத ஒப்பந்தம் விவகாரத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்த செய்தி
தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது, தைவான் விவகாரத்தில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு கடும்...