June 1, 2026

உலகம்

செனாப் நதி குறுக்கே இந்தியா கட்டும் நீர்மின் அணை பணிகள்
செனாப் நதி குறுக்கே அணை கட்டுமான பணிகளை இந்தியா வேகப்படுத்தியதால், பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை...
ஜே.என்.யு. வளாகத்தில் போராட்டம் நடத்தும் மாணவர்கள்
1 minute read
உமர் காலித், சர்ஜில் இமாமுக்கு ஜாமின் மறுக்கப்பட்டதை கண்டித்து ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக...
அமெரிக்க நடவடிக்கையை கண்டித்து பேசிய வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்
1 minute read
அமெரிக்காவின் சட்டவிரோத ராணுவ ஆக்கிரமிப்பால் வெனிசுலா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறினார். கராகஸில் துப்பாக்கிச்சூடு மற்றும் ட்ரோன் பதற்றம்...
டிரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலளித்து பேசிய கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ
டிரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்த்து, தாய்நாட்டிற்காக ஆயுதம் ஏந்தவும் தயார் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார். அமெரிக்கா–கொலம்பியா உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானில் நிலவும் வன்முறையைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு
1 minute read
ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும், போராட்டப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பதிலளித்த டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன்
கிரீன்லாந்து தொடர்பான மிரட்டல்களை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் வலியுறுத்தியுள்ளார். டிரம்பின் தேசிய பாதுகாப்பு கூற்றுக்கு அவர்...
வாஷிங்டனில் பிரதமர் மோடி குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்
பிரதமர் மோடி நல்ல மனிதர் என்றும், தாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவர் நன்றாக அறிந்திருப்பார் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்....
ஈரானில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து டிவியில் உரையாற்றிய ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி
1 minute read
ஈரானில் தீவிரமடைந்துள்ள போராட்டங்களுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளே காரணம் என ஈரான் தலைவர் கமேனி தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களை அடக்க நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப்...
ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறை நிலவரம்
1 minute read
பொருளாதார நெருக்கடியை எதிர்த்து ஈரானில் நடைபெறும் போராட்டங்களில் வன்முறை அதிகரித்துள்ளது. பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்து தொழிலதிபர் கொகோன் தாஸ் மீது நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான செய்தி
1 minute read
வங்கதேசத்தில் ஹிந்து தொழிலதிபர் கொகோன் தாஸ் மதவெறி கும்பலால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். மூன்று வாரங்களில் நான்காவது ஹிந்து நபர் வன்முறையில்...