Skip to content Skip to footer

நவம்பர் 17ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

இன்று (நவ., 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி

வரும் நவம்பர் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* மயிலாடுதுறை
* தஞ்சாவூர்
* நாகப்பட்டினம்
* திருவாரூர்

வரும் நவம்பர் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Add Comment