March 2, 2026

தற்போதைய செய்திகள்

இஸ்ரேலில் மோடி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்ட நிகழ்வு
பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ திட்டத்தை பின்பற்றி, இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. யூதர்களின் மரங்களின்...
உயர் நீதிமன்ற தீர்ப்பு தாமதம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு
தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து நீண்ட நாட்கள் வெளியிடாத நிலை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக...
வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற விசாரணை
வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் யாரையும் பாதுகாக்கவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு...
துருக்கியில் நடைபெறும் அமெரிக்கா–ஈரான் உயர்மட்டப் பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்துள்ள பதற்றங்களைத் தணிக்க, துருக்கி உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது. இஸ்தான்புல்லில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில்...
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பு
இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கான கூட்டறிக்கை அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின்...
ஜப்பானில் அமோரி மாகாணத்தில் 14 அடி உயரம் வரை குவிந்த பனி
ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு தொடர்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பனிப்பொழிவு தொடர்பான விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் பா.ஜ., எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட யம்நம் கெம்சந்த் சிங்
மணிப்பூர் பா.ஜ., எம்எல்ஏக்கள் குழு தலைவராக யம்நம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் விரைவில் மணிப்பூர் மாநில முதல்வராக பதவியேற்க...
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
அமெரிக்காவுடன் இந்தியா பெற்றுள்ள வர்த்தக ஒப்பந்தம், போட்டி நாடுகளை விட சிறந்ததாக இருப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் விவசாயம் மற்றும்...
இந்தியா–ரஷ்யா எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான தகவல்
எண்ணெய் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது குறித்து இந்தியா இதுவரை ரஷ்யாவுடன் பேச்சு நடத்தவில்லை என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இந்தியா–அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாகவும்...
யுபிஐ மூலம் நடைபெறும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் குறித்த தகவல்
1 minute read
நடப்பு நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை யுபிஐ மூலம் ரூ.230 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது....