March 2, 2026

தற்போதைய செய்திகள்

திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
என்னைப் பொறுத்தவரையில் அரசு என்பது 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்பட வேண்டும்; மக்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருக்கக் கூடாது என முதல்வர்...
சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி வாதாடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான வழக்கில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார்....
அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து செய்தியாளர்களிடம் பேசும் இபிஎஸ்
நடிகர் விஜய் அரசியல் குறித்து தெரியாமல், அறியாமல் பேசுவதாக கூறிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ஒருமுறையாவது பிரஸ் மீட்டுக்கு வந்து நிருபர்களின் கேள்விகளுக்கு...
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளி தொடர்பான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம்
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்தியதற்காக தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க...
கர்நாடக சட்டசபை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ எம்எல்ஏக்கள்
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட்
எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயப் பொருட்கள் உட்பட அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக வெள்ளை...
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசும் ஜெய்சங்கர்
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பு குறைக்கப்பட்ட சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இருதரப்பு வர்த்தகம்,...
திருப்பரங்குன்றம் தீபத்துாண் வழக்கில் அதிகாரிகளுக்கு தண்டனை கோரி அர்ஜுன் சம்பத் அறிக்கை
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு தெரிந்தும் அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக அர்ஜுன் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார். மன்னிப்பு கேட்டு தப்பிக்க முயற்சிப்பவர்களுக்கு...
கேரள சட்டசபையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
1 minute read
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற தங்கம் கொள்ளை வழக்கில், விசாரணையில் முதல்வர் அலுவலகம் தலையிடுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள சட்டசபையில்...
மாணவர்களுடன் கவர்னர் ரவி பாராட்டு விழாவில் பேசும் காட்சி
மாணவர்கள் தங்களின் கனவுகளை எட்ட, அவற்றை விடாமல் துரத்த வேண்டும் என தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். ‘விக்சித் பாரத்’ எனும் வளர்ந்த...