September 12, 2026

தமிழகம்

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கவர்னர் உரையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை என கூறிய எடப்பாடி பழனிசாமி, கவர்னரை விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று தெரிவித்தார்.
“பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது”
பணி நிரந்தரம் கோரி 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசாரால் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். கோரிக்கைகள்...
“மதுரை–பழநி அரசு பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்த விபத்து”
மதுரை–பழநி செல்லும் அரசு பேருந்தின் பின்பக்க டயர்கள் வெடித்து சக்கரங்கள் கழன்றதால் ஏற்பட்ட விபத்தில், 15 பேர் படுகாயமடைந்தனர். சமயநல்லூர் போலீசார் விசாரணை...
“திருப்பரங்குன்றம் மலை தர்கா தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை”
திருப்பரங்குன்றம் மலை சந்தனக்கூடு உருஸ் திருவிழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை...
“தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் ரவி வெளியேறும் சம்பவம் குறித்து லோக் பவன் விளக்கம்”
1 minute read
சட்டசபையில் கவர்னரின் மைக் அணைக்கப்பட்டதால் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக லோக் பவன் தெரிவித்துள்ளது. அவை உரையில் முதலீடு, பெண்கள் பாதுகாப்பு, கல்வி, தற்கொலை...
“மதிய உணவுத் திட்ட ஊழியர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை”
1 minute read
மதிய உணவுத் திட்ட ஊழியர்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு மீது அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார். ஊழியர்கள் வேலை...
“செங்கல்பட்டு நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்”
சென்னையின் வளர்ச்சிக்காக திமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெம்மேலியில் தொடங்கப்பட்ட மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம் மக்களின்...
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு
1 minute read
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது....
சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கலை மற்றும் இலக்கிய விருதுகளில் மத்திய அரசின் தலையீடு ஆபத்தானது என கூறிய முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய...
பொங்கல் கால மது விற்பனை குறித்து தி.மு.க., அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன் மற்றும் அன்புமணி.
பொங்கல் நாட்களில் 518 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாகக் கூறி, டாஸ்மாக் வருமானத்தையே முன்னிலைப்படுத்தும் தி.மு.க., அரசை நயினார் நாகேந்திரன் மற்றும்...