June 13, 2026

உலகம்

சிரியா ஹோம்ஸ் நகரில் மசூதி மீது நடந்த தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
1 minute read
சிரியாவின் ஹோம்ஸில் மசூதியில் தொழுகை நேரத்தில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து குற்றச்சாட்டு முன்வைத்த மனித உரிமைகள் அமைப்பு
1 minute read
வங்கதேசத்தில் மத நிந்தனை என்ற போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வங்கதேச சிறுபான்மையினருக்கான மனித உரிமைகள்...
ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து நிகழ்ச்சியில் பேசும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி
1 minute read
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்தியாவின் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்துக்கு மட்டுமல்லாமல் அந்நாட்டு தலைவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புக்கொண்டார்.
நூர் கான் விமானப்படை தள தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷார் தார்
1 minute read
ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, நூர் கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதில் சேதம் அடைந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
சிரியா ஹோம்ஸ் நகர மசூதியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்ட காட்சி
1 minute read
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது, இந்த தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததுடன் 18 பேர்...
தைவான் ஆயுத ஒப்பந்தம் விவகாரத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்த செய்தி
தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது, தைவான் விவகாரத்தில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு கடும்...
கனடாவின் வான்கூர் நகரில் காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய இளைஞர் சிராஜ் அந்தில் சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெறும் காட்சி
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான சிராஜ் அந்தில், 2022 ஆம் ஆண்டு உயர்கல்விக்காக கனடாவுக்குச் சென்றார். அங்கு எம்.பி.ஏ....
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு மத சுதந்திரத்தில் தலையிடுவதால், சிறுபான்மையினர் மீது கடுமையான வன்முறைகள் நடக்கின்றன என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்...
Bangladesh violence Hindu attacks Rajbari district incident amid election tension
1 minute read
முகமது யூனுஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் மற்றும் அவர்களது தொழில்கள் குறிவைக்கப்படும் நிகழ்வுகள்...
17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மானுக்கு டாக்கா விமான நிலையத்தில் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளிக்கும் காட்சி
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு தாய்நாட்டுக்கு...